வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: தாய்மை

Friday, June 26, 2009

தாய்மை


உயிருக்கு உரம் கொடுத்தாய்,



4 comments:

ஆர்வா said...

தமிழ் காதலன்... தாய்மையை போற்றக் கூடிய உங்களது கவிதையின் மையக் கருத்து ரொம்ப உணர்வுபூர்வமானது. ஆனா கருத்துக்கள்ல இருக்கக் கூடிய அந்த ஆழம் நிச்சயமா வார்த்தைகள்'ல வேணும். அதை கொண்டு வந்தீங்கன்னா நிச்சயமா உங்க கவிதைகள் இன்னொரு தளத்தை அடையும். வாழ்த்துக்கள்

தமிழ் காதலன் said...

கவிதை காதலன் அவர்களுக்கு ,

உங்களது கருத்தின் படி சிறு திருத்தங்கள் செய்துள்ளேன் .
வாசிக்கவும் ,தொடர்து எனக்கு ஊக்கம் அளித்து வரும் உங்களுக்கு ,எனது நன்றிகள்.

தமிழ் காதலன் said...

எனது பதிவை பார்த்து வாக்களித்து தமிழிசில் முன்னணியில் இடம் பிடிக்க வைத்த அத்துணை தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.

தமிழ் காதலன் said...

தற்பொழுது தாய்மை யை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள்.
படித்து விட்டு கருத்தை எழுதுங்கள்.